தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஜூன் 15, 16-இல் குடிநீர் விநியோகம் இருக்காது

தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான திருமானூர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நகர் பகுதிக்குக்

DIN

தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான திருமானூர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நகர் பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய்களில் பழுதுகள் ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.
இக்குடிநீர் கசிவுகளைச் சீர் செய்யும் பணி நடைபெறவுள்ளதால் வார்டு எண் 1 முதல் 51 வரையிலான அனைத்து வார்டுகளிலும் ஜூன் 15, 16-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் மாநகராட்சி செயற் பொறியாளர் த. ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT