தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஜூன் 15, 16-இல் குடிநீர் விநியோகம் இருக்காது

DIN

தஞ்சாவூர் மாநகராட்சிக்குச் சொந்தமான திருமானூர் தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நகர் பகுதிக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய்களில் பழுதுகள் ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.
இக்குடிநீர் கசிவுகளைச் சீர் செய்யும் பணி நடைபெறவுள்ளதால் வார்டு எண் 1 முதல் 51 வரையிலான அனைத்து வார்டுகளிலும் ஜூன் 15, 16-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் மாநகராட்சி செயற் பொறியாளர் த. ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT