தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டு விவசாயி சாவு

DIN

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு தண்டவாளத்தில் நடந்து சென்ற விவசாயி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழி கீழத்தெருவைச் சேர்ந்தவர் எம். ராமன் (40). விவசாயி. இவர் திங்கள்கிழமை இரவு சுவாமிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ரயிலில் இவர் அடிபட்டார். இதில், பலத்தக் காயமடைந்த ராமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீஸார் விசாரித்தனர். ராமனுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT