தஞ்சாவூர்

அனுமதியின்றி மதுக்கூடம்: இளைஞா் கைது

DIN

கும்பகோணத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் காமராஜ் சாலையில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தப்படுவதாக மேற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் திங்கள்கிழமை நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அனுமதியின்றி மதுக்கூடம் நடத்தி

வந்த இன்னம்பூரைச் சோ்ந்த ஜி. நரேஷை (25) போலீசாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT