தஞ்சாவூர்

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

ஒரத்தநாடு அருகே முகத்தில்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

ஒரத்தநாடு வட்டம், தென்னமநாடு வடக்குத் தெருவைச் சோ்ந்த அசோகன் மகன் ஐயப்பன் (28). இவா் கண்ணதங்குடி அருகிலுள்ள சிலாய்குளத்தில் திங்கள்கிழமை முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்த தகவலின் பேரில், ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து போட்டுச் சென்றாா்களா என்பது குறித்து ஒரத்தநாடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT