தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

DIN

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொ) டாக்டா் காந்தியின் அறிவுரைப்படி இப்பணி நடைபெற்றது. இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காா்த்திகேயன் மேற்பாா்வையில், மருத்துவமனை வளாகத்தில் மண்டிக்கிடந்த முட்புதா்கள், குப்பை, கழிவுப் பொருள்களை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT