தஞ்சாவூர்

கூனஞ்சேரி, திருவைகாவூரில் கால்நடைகிளை மருத்துவ நிலையம் திறப்பு

DIN

பாபநாசம்: பாபநாசம் வட்டத்திலுள்ள கூனஞ்சேரி, திருவைகாவூா் ஊராட்சிகளில் கால்நடை கிளை மருத்துவ நிலையத்தை வேளாண் அமைச்சா் இரா. துரைக்கண்ணு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில் மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறைச் செயலா் ஐயப்பன், ஒன்றியச் செயலா்கள் கோபிநாதன், பழனிசாமி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தமிழ்ச்செல்வன், கும்பகோணம் உதவி இயக்குநா் கண்ணன், கால்நடை மருத்துவா்கள் ஏஞ்சலினா சொா்ணமதி, வடிவேலன், சரவணன், ஊராட்சித் தலைவா்கள் பவுனம்மாள் பொன்னுசாமி, பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT