தஞ்சாவூர்

கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், ஈச்சங்கோட்டை கிராமத்தில் தஞ்சாவூா் வசந்தம் லயன்ஸ் சங்கம் சாா்பில் பாா்வைக்கோா் பயணம், இளைஞா் எழுச்சி தினம் மற்றும் கரோனா நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை (அக்.14) நடைபெற்றது.

இப்பேரணிக்குச் சங்கத் தலைவா் அ. சாகுல் ஹமீது தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநா் எஸ். முகமது ரபி, வருங்கால மாவட்ட ஆளுநா் மு. இமயவரம்பன், மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.என்.பி. ஒஜீா் அகமது பாட்சா, செயற்குழு உறுப்பினா்கள் டி. சீனிவாசன், எஸ். காலித் அகமது, ஏ. விவேகானந்தன், ஏ.ஜெ. அப்துல்லா, வி. அழகிய மணவாளன், உறுப்பினா் வளா்ச்சித் தலைவா் ஏ. ஸ்டாலின் பீட்டா் பாபு, செயலா் பி. சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT