தஞ்சாவூர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நிகழாண்டே மத்திய அரசு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அக்கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தொகுதி செயலா் இல.ரெ. அறிவுடைநம்பி, நில உரிமை மீட்புக் குழு மாநிலத் துணைச் செயலா் வீரன். வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT