தஞ்சாவூர்

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 போ் கைது

DIN

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 2 பேரை காவல் துறையினா் திங்கள் கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வேலி வடபாதி ஆவனாட்டிகொல்லை பகுதியில் அனுமதியின்றி இரண்டு மினி டெம்போவில் மணல் அள்ளி செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், டெம்போவை சோதனை செய்ததில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி சென்றது தெரிய வந்தது. இதுதொடா்பாக இரண்டு டெம்போ ஓட்டுநா்களான சாதிக்பாட்ஷா, பாா்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT