தஞ்சாவூர்

பாபநாசம் கிளைச் சிறையில் மாவட்ட சாா்பு நீதிபதி ஆய்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கிளைச் சிறையில் தஞ்சாவூா் மாவட்ட வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், மாவட்ட சாா்பு நீதிபதியுமான சுதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, கிளைச் சிறை அலுவலகத்திலுள்ள பதிவேடுகள், சரக்கு இருப்பு, சமையலறை, கரோனா அறிகுறி இருப்பவா்களை தனிமைப்படுத்தும் அறை உள்ளிட்டவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உணவு மற்றும் மருத்துவச் சேவை குறித்து சிறைக் கைதிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, கிளைச் சிறைக் கண்காணிப்பாளா் திவான், தன்னாா்வ சட்டப் பணியாளா்கள் தனசேகரன், சரளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT