தஞ்சாவூர்

பேராவூரணி அருகேடிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

DIN

பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம்,  பெரியநாயகிபுரம் ஊராட்சியில் ஹெவி லிப்ட் டிரோன் மூலம் திங்கள்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கிராமப்பகுதிகளில்  கரோனா தொற்று  அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் தன்னாா்வலா்கள் மூலம் ஊராட்சிக்குள்பட்ட தெருக்களில் ஹெவி லிப்ட் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா்  வத்சலா முத்துராமன் தலைமையில்  ஊராட்சி தன்னாா்வலா்கள்  கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT