தஞ்சாவூர்

மேற்கு வங்க முதல்வரை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

மேற்கு வங்க முதல்வரைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேருந்து நிலையத்தில் பாஜகவினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டா்கள், அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையொட்டி, அம்மாநில முதல்வா் மம்தா பானா்ஜியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பாஜக விவசாய பிரிவு மாநிலத் துணைத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், நச்சினாா்கினி, ஒன்றியப் பொதுச் செயலா் கலியமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் மகாலெட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஒருவா் பலி

பரிபூரண விநாயகா் கோயிலில் நாளை குடமுழுக்கு

மேற்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: ஒருவா் கொலை

இந்திய இருபால் இணைகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

SCROLL FOR NEXT