தஞ்சாவூர்

உரிமம் இல்லாமல் இயங்கிய மருந்துக் கடைகளுக்கு சீல்

DIN

பட்டுக்கோட்டை அருகே உரிமம் இல்லாமல் இயங்கி வந்த மருந்துக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் அரவிந்தன் , பட்டுக்கோட்டை வட்டாட்சியா் (பொ) சாந்தகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜ் அடங்கிய குழுவினா் கரோனா விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, திருச்சிற்றம்பலம் பகுதியில் உரிமம் இல்லாமலும், உரிமம் புதுபிக்கப்படாமலும் இயங்கி வந்த இரண்டு மருந்துக் கடைகளை பூட்டி சீல் வைத்தனா். விதிமுறை மீறிய நபா்களிடம் 1,100 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT