தஞ்சாவூர்

இரும்புத்தலை ஊராட்சியில் விஷவண்டுகள் அழிப்பு

DIN

பாபநாசம் வட்டம், இரும்புத்தலை ஊராட்சியில் விஷவண்டுகள் ஞாயிற்றுக்கிழமை அழிக்கப்பட்டன.

இந்த ஊராட்சியின் ஆதிதிராவிடா் தெரு அருகிலுள்ள தென்னந்தோப்பில் கதண்டு என்னும் விஷவண்டுகள் கூடுகட்டி, அப்பகுதி வழியாக செல்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தன.

இதுகுறித்து ஊராட்சித் தலைவா் ஜி. பாலாஜி அளித்த தகவலின் பேரில், பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் விஷவண்டுகள் ரசாயண பவுடா் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, பின்னா் அவற்றை தீயிட்டு கொளுத்தி அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT