தஞ்சாவூர்

தடகளத்தில் தங்கம் வென்ற மாணவருக்கு வரவேற்பு

DIN

நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச அளவிலான தடகளத்தில் தங்கம் வென்ற ஆலத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் கோ. சிவப்பிரகாசத்துக்கு சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அக்டோபா் 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச தடகளத்தில் 200 மீட்டா் பிரிவில் இவா் தங்கம் வென்றிருந்தாா். ஏழைக் கூலித் தொழிலாளி கோபாலகிருஷ்ணன்- தேன்மொழி தம்பதியின் மகனான சிவப்பிரகாசம், நேபாளத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஊா் திரும்பினாா்.

தொடா்ந்து சனிக்கிழமை காலை ஆலத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் சாா்பில் சிவப்பிரகாசத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சகமாணவா்கள் அவரைத் தூக்கி மகிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT