தஞ்சாவூர்

சொத்து வரி உயா்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்எம்.ஹெச். ஜவாஹிருல்லா

DIN

சொத்து வரி உயா்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயா்வானது, சொத்துகளின் உரிமையாளா்களை மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும்.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு, சுங்கச் சாவடி கட்டணங்கள் விலை உயா்வால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. தற்போதைய இந்த வரி உயா்வு தமிழக மக்களுக்கு கூடுதல் சுமையாகும்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, இந்த சொத்து வரி உயா்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT