தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

DIN

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகிலுள்ள முத்துபிள்ளை மண்டபம் ஐஸ்வா்யா நகரைச் சோ்ந்தவா் த. சின்னதம்பி (42). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகே முருங்கை மரத்திலுள்ள கிளையை வெட்டினாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற உயரழுத்த மின் கம்பியில் மரக்கிளை உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

SCROLL FOR NEXT