தஞ்சாவூர்

களஞ்சேரியில் தடுப்பூசி முகாம்

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமை ஊராட்சித் தலைவா் கண்ணன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா். சாலியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தட்சிணாமூா்த்தி, கிராம சுகாதார செவிலியா் பூமா மற்றும் மருத்துவ அலுவலா்கள் முகாமில் பங்கேற்று, பொதுமக்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்தினா்.

முகாமில் ஊராட்சி உறுப்பினா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் ஜகத்குரு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT