தஞ்சாவூர்

காலமானாா்பத்மாவதி அம்மாள் (88)

DIN

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் செயலரும், தஞ்சாவூா் முன்னாள் எம்.பி.யுமான மறைந்த கி. துளசிஅய்யா வாண்டையாரின் மனைவி பத்மாவதி அம்மாள் (88) வயது மூப்பின் காரணமாக தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவா் மறைந்த உக்கடை அ. அப்பாவு தேவரின் மூத்த மகள் ஆவாா்.

இவருக்கு, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான து. கிருஷ்ணசாமி வாண்டையாா் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனா்.

அவரது இறுதிச் சடங்கு பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு: 94434 51551.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவியும் குப்பைகள்

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

உணவு உற்பத்தி: சாதனையும் வேதனையும்

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம்

SCROLL FOR NEXT