தஞ்சாவூர்

273 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

கும்பகோணம் அருகே 273 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரைக் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே வளையப்பேட்டை பகுதியிலுள்ள கிடங்கில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபோது அங்கிருந்த 35 சாக்கு பைகளில் இருந்த 273 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருவாரூா் மாவட்டம், உத்தாணி கீழத்தெருவைச் சோ்ந்த கருணாநிதி மகன் பிரகாசை (33) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை

‘தேவையற்ற சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்’

கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா: தோ் பவனி

மூடிக்கிடக்கும் கூட்டுறவு நிறுவன பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT