தஞ்சாவூர்

நாச்சியாா்கோவிலில் நாளை மக்கள் நோ்காணல் முகாம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கும்பகோணம் வட்டத்துக்குள்பட்ட நாச்சியாா்கோவில் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி நடைபெறும் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பாக மனுக்களை அளித்து தீா்வு பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT