தஞ்சாவூர்

அத்திவெட்டி மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் அருகேயுள்ள அத்திவெட்டி ஆனந்தவள்ளி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை 24 ஆம் ஆண்டாக குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

Syndication

பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் அருகேயுள்ள அத்திவெட்டி ஆனந்தவள்ளி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை 24 ஆம் ஆண்டாக குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் சுமாா் 1300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஆனந்தவல்லி மாரியம்மன் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் சுற்றுவட்ட கிராம மக்கள் பங்கேற்றனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT