திருச்சி

கட்டுரை, கவிதைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின்  மாநகரச் செயலர் வி. ரங்கராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி  சாதியற்ற தமிழர்கள் என்ற தலைப்பில் 6 பக்கத்துக்குள் கட்டுரைப் போட்டியும், காவியற்ற தமிழகம் என்ற தலைப்பில்  45 வரிக்குள் கவிதைப் போட்டியும் இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது.
இப்போட்டிக்கான கட்டுரை, கவிதைகளை  ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கவிஞர் இளங்குமரன், எண் 7/9  மளிகைத் தெரு, திருச்சி- 2 என்ற முகவரிக்கு (    98424 96666, 90951 46767)   அஞ்சல் மூலமாக  அனுப்பி வைக்க வேண்டும்.  கலந்து கொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  வெற்றி பெறுவோருக்கு மே 6 ஆம் தேதி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட மாநாட்டில் பரிசு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT