திருச்சி

விதிமீறல்: மின் நுகர்வோர் இருவருக்கு அபராதம்

DIN

துறையூர் பகுதியில் விதிமீறலில் ஈடுபட்டதாக மின் நுகர்வோர் இருவருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
துறையூர் மின்சார வாரிய கோட்டப் செயற்பொறியாளர் பி. ஆனந்தகுமார் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், களப்பணியாளர்கள் 11 குழுக்களாக பிரிந்து துறையூர், எரகுடி பகுதியில் உள்ள 555 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மின் இணைப்பில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது. 
சம்பந்தப்பட்ட இரண்டு மின்நுகர்வோரிடமிருந்து ரூ.14,333 அபராதம் வசூலிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT