திருச்சி

தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விண்ணப்பிக்கலாம்

DIN

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திருச்சி மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக்கடை நடத்த விரும்புபவர்கள், 2018 ஆம் ஆண்டுக்கான தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற  உரிய விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என  மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT