திருச்சி

சாலை விபத்தில் முதியவர் சாவு

DIN

துறையூர் அருகே சாலை விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த நல்லதம்பி மகன் பெரியசாமி(75). ஆவண எழுத்தரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் காயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்தில் இறந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT