திருச்சி

பெண்ணிடம்  ரூ.1 லட்சம் திருட்டு

DIN

சென்னை பாடி எம்டிஎச் சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி கவிதா(33). இவர், ஏப்ரல் 18 ஆம் தேதி புதுக்கோட்டையில் வசித்து வந்த தனது தந்தை மறைந்ததையொட்டி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். நிகழ்ச்சி முடிந்து சென்னை செல்ல சனிக்கிழமை  திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த கைப் பையில் இருந்த ரூ.1 லட்சம் திருடு போனது. இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT