திருச்சி

நகை மோசடி: மகள் மீது தாயார் புகார்

DIN

திருச்சியில், நகைகளை மோசடி செய்ததாக தனது மகள் மீது தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணனின் மனைவி சரோஜா(75). இவருக்கு சொந்தமான 53 பவுன் தங்க நகைகளை அவரது மகள் தனலெட்சுமி(45) வங்கியில் அடமானம் வைப்பதற்காக கடந்த 8.2.2019 அன்று வாங்கிச் சென்றுள்ளார்.  
அதை பலமுறை கேட்டும் திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் சரோஜா கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தனலெட்சுமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT