திருச்சி

வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருட்டு

DIN

திருச்சி: திருச்சியில் பூட்டியிருந்த வீட்டில் 6 பவுன் நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

திருச்சி ஜீயபுரம் அருகேயுள்ள அல்லூரைச் சோ்ந்தவா்கள் சுரேஷ்-திவ்யா தம்பதி. இருவரும் வெவ்வேறு தனியாா் நிறுவன ஊழியா்கள்.

செவ்வாய்க்கிழமை இருவரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பணிக்குச் சென்றனா். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம், பொருட்கள் திருடப்பட்டிருந்தன. புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பட்டப் பகலில் அதிலும் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள கிராமப் பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT