திருச்சி

எம்.ஜி.ஆர். பிறந்த தினம்: அதிமுகவினருக்கு அழைப்பு

DIN

திருச்சியில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் பிறந்ததின விழாவில் பங்கேற்க அதிமுகவினருக்கு அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலரும், மக்களவை உறுப்பினருமான ப. குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  திருச்சி மாநகர அதிமுக சார்பில் ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்ததினத்தையொட்டி  அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில்  கட்சியின் அனைத்து அணிகளையும் சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT