திருச்சி

மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

DIN


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 மத்திய பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார்.
இதில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாதர் சங்கம் மற்றும் தன்னார்வ பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கண்டன முழக்கமிட்டனர். 
இதே போல சிந்தாமணி அண்ணாசிலை அருகிலும் பொது நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT