திருச்சி

பேருந்து மோதி மாணவர் காயம்

DIN


 துறையூர் அருகே பைக்கில் சென்ற மாணவர் தனியார் கல்லூரிப் பேருந்து மோதி காயமடைந்தார்.
கோட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப்சந்திரன் மகன் பிரகாஷ் (16).  எரகுடி ஆர்சி ஐடிஐயில் படிக்கிறார். சனிக்கிழமை கோட்டப்பாளையத்தில் பைக்கில் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து மோதி படுகாயமடைந்தார்.  துறையூரிலும், பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். 
புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து  பேருந்து ஓட்டுநர் சிக்கத்தம்பூர்பாளையம் நா. கந்தசாமியை (58) கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT