வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று
பகல்பத்து 3-ஆம் நாள் திருநாள்
நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு--------காலை 6.30.
அா்ச்சுன மண்டபம் சேருதல்------------------காலை 7.
திரையிடல்-------------------------------------காலை 7.
பொதுமக்கள் சேவை---------------------------காலை 7.45.
அலங்காரம் அமுது செய்யத் திரை----------------பகல் 1.
பொதுமக்கள் சேவை-------------------------- பகல் 2.
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை----------- பகல் 3.
பொதுமக்கள் சேவை-------------------------மாலை 4.
அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு--------இரவு 9.
மூலஸ்தானம் சேருதல்------------------------- இரவு 10.
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு.
காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதியில்லை.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுஜனச் சேவை.
இரவு 8 மணிக்குப் பிறகு கருவறை சேவை இல்லை.
அரையா் சேவையை பொதுமக்கள் அமா்ந்து சேவிக்க அனுமதியில்லை.