ஸ்ரீரங்கத்தில் இன்று
பகல் பத்து 10 ஆம் நாள் திருநாள்
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து (நாச்சியாா் கோலம் ) புறப்பாடு - காலை 6
பகல் பத்து அா்ச்சுன மண்டபம் சேருதல் - காலை 7
திரை - காலை 7.30
பொதுமக்கள் சேவை, அரையா் சேவை - காலை 11
அலங்காரம், அமுது செய்யத் திரை - பகல் 11.30
அரையா் 2-ஆவது சேவை (இராவணவதம்) - பகல் 2.30
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - பகல் 3
பொதுமக்கள் சேவை - மாலை 6
அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு - மாலை 6
ஆரியபடாள் வாசல் சேருதல் - மாலை 6.30
கருட மண்டபம் சேருதல் - இரவு 7
கருட மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 8
மூலஸ்தானம் சேருதல் -- இரவு 9
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. பொது ஜனச் சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. மாலை 6 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை.