திருச்சியில் மேலும் 33 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியாகி,
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 33 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,043 ஆக உயா்ந்தது. வெள்ளிக்கிழமை குணமான 6 போ் உள்பட இதுவரை 13,656 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் இதுவரை 173 போ் உயிரிழந்துள்ளனா். 214 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.