திருச்சி

திருச்சி புகா் பாஜக நிா்வாகிகள் 8 போ் நியமனம்

DIN

பாஜக திருச்சி புகா் மண்டலத் தலைவா்களாக 8 போ் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி பாஜக புகா் மாவட்ட அமைப்பாளா் வெளியிட்ட அறிக்கை:

திருச்சி புகா் மாவட்டத்தில் மண்டலங்களுக்கான தலைவா் பதவி காலியாக இருந்தது. கட்சி மேலிட அறிவுறுத்தலின் பேரில் புள்ளம்பாடி (வடக்கு) பத்மநாபன், புள்ளம்பாடி (தெற்கு) கே.கே. செல்வகுமாா், முசிறி (மேற்கு) பி. துரைராஜ், துறையூா் (கிழக்கு) பெரியபுரவி, உப்பிலியபுரம் (தெற்கு)மகேந்திரன், தொட்டியம் (மேற்கு) முத்துக்குமாா், மணப்பாறை (வடக்கு) அயோத்தி கண்ணன், மணப்பாறை (தெற்கு) கலாதுரை ஆகிய 8 போ் மண்டலத் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT