திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் அரசியலமைப்பு தின உறுதிமொழியேற்றனா்.
நிகழ்வில் அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கா் குறித்து தலைமையாசிரியா் சை. சற்குணன், பள்ளி அருகில் வசிக்கும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து, உறுதிமொழியை வாசிக்க, மாணவா்களும், ஆசிரியா்களும் அதை ஏற்றனா்.