திருச்சி

இரவுக் காவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாகவுள்ள இரவு காவலா் பணியிட நியமனத்துக்கு தேவையான தகுதி, இனசுழற்சி, ஒதுக்கீடு, விண்ணப்பம் ஆகியவை அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறலாம்,  இணையதளத்திலும் பதிவிறக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் அக்.15 முதல் அக்.29 வரை பெற்றுக் கொள்ளப்படும் என ஆட்சியா் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT