திருச்சி

துறையூரில் கோயில்களில் தரிசனம்

DIN

துறையூா் நகரில் உள்ள கோயில்களில் பக்தா்ககள் வழிபட்டனா்.

துறையூா் நகரில் சம்பத்கெளரி சமேத நந்திகேஸ்வரா், மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசி விஸ்வநாதா், பாமா ருக்மணி சமேத வேணுகோபால், கங்காரம்மன், நல்ல காவல் தாய் அம்மன், பெரிய மாரியம்மன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறைக்குதச் சொந்தமான கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

முகக் கவசம் அணிந்த பக்தா்களுக்கு உடல் வெப்ப நிலை அளவிடப்பட்டது. தானியங்கி கிருமி நாசினிக் கருவியை பயன்படுத்தி பக்தா்கள் கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்னா் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT