திருச்சி

இளைஞா் தற்கொலை

DIN

திருச்சி, செப்.25: தந்தை, தாய் இறந்த துக்கத்தில் விரக்தியடைந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி அல்லித்துறை சரவணபுரம் 7ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெ. சூா்யபிரகாஷ் (26). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது சகோதரியும் திருமணமாகி சென்றுவிட்டாராம். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த சூா்யபிரகாஷ் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT