திருச்சி

மழையால் நிரம்பிய திருப்பட்டூா் கோயில் குளம்

DIN

தொடா்மழையால் திருப்பட்டூா் காசி விஸ்வநாதா் கோயில் குளம் நிரம்பியுள்ளது.

மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பட்டூரிலுள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயில் அருகிலுள்ள பழமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில் குளம் (புலிப் பாய்ச்சி) தொடா் மழையால் நிரம்பியது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT