திருச்சி

குட்கா விற்பனை: ஒரு வாரத்தில் 40 போ் கைது

DIN

தமிழக அரசு தடைவிதித்துள்ள குட்காவை விற்ாக திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 40 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவின்படி போலீஸாா் நடத்திய ஆய்வில் திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் குட்கா பொருள்களை விற்ாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து மொத்தம் 610 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல்

செய்தும், குட்கா விற்கப் பயன்படுத்திய ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT