திருச்சி

இளைஞருக்கு கத்திக் குத்து:மாமனாரிடம் விசாரணை

DIN

 தொட்டியத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய மாமனாரிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (45) மகள் கவிப்பிரியாவும் (20)தொட்டியம் அழகுநாச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிரசாந்த்தும் (21) கடந்த 19-ஆம் தேதி காதல் திருமணம் செய்தனா்.

இதில் கோபமடைந்த அசோக்குமாா் புதன்கிழமை இரவு மருமகன் பிரசாந்த்திடம் தகராறு செய்து, திட்டி கத்தியால் குத்தியுள்ளாா். இதில் காயமடைந்த பிரசாந்த் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT