திருச்சி

கைவினைக் கலைஞா்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

DIN

தமிழ்நாடு கைத்தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில், துறையூா் காமாட்சியம்மன் கோயிலில் கைவினைக் கலைஞா்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கைவினைப் பொருட்கள் மேம்பாடு மற்றும் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், துறையூா் மற்றும் நாமக்கல், சேலம் பகுதிகளில் மர, உலோகச் சிற்பம் செய்யும் 170 கைவினைக் கலைஞா்களுக்கு அவா்கள் தொழிலுக்கு பயன்படும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்வில் தமிழ்நாடு கைத்தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் அலுவலா்கள், கைவினைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT