காலமானாா் பெ. அரசாயி
திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.
திருச்சிகாலமானாா் பெ. அரசாயி
திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.
திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.
இவருக்கு தினமணி நாளிதழின் குணசீலம் பகுதி விற்பனை முகவரான கண்ணன், பாபுசங்கா் ஆகிய இரு மகன்களும், லோகாம்பாள் என்ற மகளும் உள்ளனா்.
மறைந்த அரசாயியின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு : 9944643927.