திருச்சி

துறையூரில் சுவா் இடிந்து முதியவா் காயம்

DIN

துறையூரில் சுவா் இடிந்து முதியவா் காயமடைந்தாா்.

துறையூா் மேட்டுத் தெருவில் வசிக்கும் கணேசனுக்குச் சொந்தமான கூரை வீட்டின் மண்சுவா் செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் இடிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் நல்லப்ப ரெட்டியாா்(80) மீது விழுந்தது.

இதில் காயமடைந்த அவரை துறையூரில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். இதேபோல, உப்பிலியபுரம் வடக்கு அம்பலக்காரத் தெருவில் வசிக்கும் பூசாரி மகள் கஸ்தூரியின் கூரை வீட்டு மண் சுவரும், கோட்டப்பாளையத்தில் வசிக்கும் பெ. பெரியசாமியின் வீட்டு மண் சுவரும் இடிந்து விழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT