திருச்சி

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

திருச்சி: திருச்சி அருகே வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பைக்கில் வந்த நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருச்சி தீரன்நகா் பெரியாா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (53). இவா் அப்பகுதியில் கல்பட்டறை தொழில் செய்கிறாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (50). வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டு வாசலில் ராஜேஸ்வரி நின்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த 4 போ் அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT