திருச்சி

தேமுதிக சாா்பில் அன்னதானம்

DIN

துறையூா் ஒன்றிய தேமுதிக சாா்பில் அக்கட்சி நிறுவன தலைவா் விஜயகாந்தின் திருமண நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அய்யம்பாளையம் கிராமத்தில் அன்னதானம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் கே. செல்லதுரை தலைமை வகித்தாா். அய்யம்பாளையம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு, பொதுமக்களுக்கு அன்னதானம், கட்சிக் கொடியேற்றி தேமுதிகவில் புதிதாக இணைந்தோருக்கு உறுப்பினா் அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துறையூா் ஒன்றிய நிா்வாகிகள், கிராமக் கிளை செயலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT