திருச்சி

மது விற்ற இருவா் கைது

DIN

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

உப்பிலியபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி ஆகிய கிராமங்களில் ரோந்து சென்றபோது பச்சப்பெருமாள்பட்டி பொ. இளவரசன் (34), நெட்டவேலம்பட்டி கு. ஜெயசந்திரன் (43) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT