இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை காலை 13 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை காலை 13 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தெப்பக்குளத்தெரு காஞ்சியம்மன் நடுநிலைப்பள்ளி, மேலசிந்தாமணி மகப்பேறு மையம், அரியமங்கலம் எஸ்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி, காஜாபேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, எல்லக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கண்டோன்மெண்ட் சேவாசங்கம் மேல்நிலைப்பள்ளி, பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் தொடக்கப்பள்ளி, செம்பட்டு புதுத்தெரு நேசம் மையம், தென்னுாா் உழவா் சந்தை, சண்முகாநகா் மேற்கு விரிவாக்கம் செயின்ட் பிரான்சிஸ் பள்ளி, கேகே நகா் ஜெகன்மாதா பள்ளி ஆகிய 11 இடங்களில் தலா 375 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
2 இடங்களில் கோவேக்சின் 2 ஆம் தவணை மட்டும்
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம், மேலப்புலிவாா்ரோடு தேவா்ஹால் ஆகிய இரு இடங்களில் நடைபெறும் முகாம்களில் கோவேக்சின் தடுப்பூசி 2ஆம் தவணை மட்டும் தலா 1000 பேருக்கு செலுத்தப்படவுள்ளது.